Author | |
---|---|
format | |
Imprint |
அனந்தரங்கப் பிள்ளையும் நாட்குறிப்பும்
செம்பியன் சேரன் பதிப்பகம்₹ 150.00
18-ம் நூற்றாண்டில், சென்னை பெரம்பூரில் பிறந்து, பிரெஞ்சு ஆளுகைக்கு உட்பட்டிருந்த புதுச்சேரியில் ஆளுநரின் துபாஷியாக 25 ஆண்டு காலம் பணியாற்றியபோது, அன்றாட நிகழ்வுகளை நாட்குறிப்பாகப் பதிவுசெய்த அனந்தரங்கப் பிள்ளையின் வாழ்க்கை, நாட்குறிப்பின் வரலாறு, அனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்புகளின் பதிப்பு வரலாறு, அனந்தரங்கப் பிள்ளை காலப் புதுச்சேரி ஆகியவற்றை எளிய முறையில் அறிமுகப்படுத்தும் நூல் இது.