Description
சூலூர் கலைப்பித்தன், நடிகர் சிவகுமார் நடித்த ‘சாட்டையில்லாத பம்பரம்’ உள்ளிட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளர், ‘பசும்பொன் தெய்வம்’ உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர், ‘தீரன் சின்னமலை’ உள்ளிட்ட நூல்களை எழுதியவர். இவர் தன்னுடைய கலையுலக அனுபவங்களையும் வாழ்க்கைப் பயணத்தையும் இந்த சுயசரிதை நூலில் பதிவுசெய்துள்ளார்.