Author: வ.உ.சி

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 120.00

Description

சுதேசிக் கப்பல் வணிகத்தைத் தொடங்கி, ஆங்கிலேய ஆட்சியாளர்களை மிரளவைத்த ‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சிதம்பரனார் எழுதிய சுயசரிதை முல்லை பதிப்பகம் மூலம் 1946-ல் வெளியிடப்பட்டது. அது இப்போது மீண்டும் மறுபதிப்பு கண்டுள்ளது. கலப்பற்ற தூயதமிழில் தன் வாழ்க்கைக் கதையைப் பதிவுசெய்துள்ளார் வ.உ.சி. தற்கால வாசகர்களின் புரிதலுக்காகப் புழக்கத்தில் இல்லாத சொற்களுக்கான பொருள் அடிக்குறிப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது

You may also like

Recently viewed