மு.தளையசிங்கம் படைப்பும்


Author:

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 500.00

Description

ஈழத்தின் முக்கியமான இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான மு.தளையசிங்கம், 1950களின் பிற்பகுதியில் தொடங்கி 1970கள் வரையிலும் எழுதியவை அனைத்தும் - ''ஒரு தனி வீடு'', ''புதுயுகம் பிறக்கிறது'', ''போர்ப்பறை'', ''மெய்யுள்'', ''கலைஞனின் தாகம்'', ''ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி'', ''முற்போக்கு இலக்கியம்'' ஆகிய நூல்களில் இடம் பெற்றவையும் இதழ்களில் வெளிவந்து நாலுருவம் பெறாதவையும் - இந்நூல் தொகுத்துத்தரப்பட்டுள்ளன.சுமார் இருபது சிறுகதைகள், ஒரு நாவல், இரண்டு குறுநாவல்கள், ஏழு கவிதைகள் மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட மெய்யுள், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.இவற்றைக் காலவரிசைப்படி தொகுத்துப் பதிப்பித்துள்ளவர், மு.தளையசிங்கத்தின் சகோதரரும் கவிஞர் - விமர்சகருமான மு.பொன்னம்பலம்.

You may also like

Recently viewed