காடாற்று


Author: Cheran

Pages: 0

Year: 2012

Price:
Sale priceRs. 90.00

Description

ஊழிக்கும் இனப்படு கொலைக்கும் பின் கவிதை எழ முடியுமா? எழுத முடியுமா? முள்ளிவாய்க்காலுக்கும் நந்திக் கடலுக்கும் பின்னான சேரன் கவிதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. நீரற்றது கடல் நிலமற்றது தமிழ் பேரற்றது உறவு என்பது இந்தக் கவித்தொகையில் உள்ள ஒரேயொரு தலைப்பற்ற கவிதை.

You may also like

Recently viewed