திரு அருட்பா - ஆறாம் திருமுறை


Author: வள்ளலார்

Pages:

Year: NA

Price:
Sale priceRs. 460.00

Description

அனைவரையும் சகத்தே திருத்தவும், அவர்களைச் சன்மார்க்க சங்கத்து அடைவித்திடவும், இகத்தே பரத்தைப் பெற்று இன்புறச் செய்யவும் தோற்றுவிக்கப்பட்ட வள்ளலார் திருவருட்பா என்னும் ஞானப் பெருநூலை வழங்கி இருக்கிறார். முதல் ஐந்து திருமுறைப் பாடல்களையும் முறையாகப் பயில்வதன் மூலமாகத்தான் ஆறாம் திருமுறைப் பாடல்களின் உண்மைப் பொருளை உணர்ந்து கொள்ள முடியும்.

You may also like

Recently viewed