Description
அறிவுக் களஞ்சியங்கள். இப்பாடல்கள் கவிதை நயமும் தத்துவச் செறிவும் சமய உண்மைகளும் நிரம்பியவை. கருத்து வளமும் அனுபவ முதுமையும் நிரம்பியவை.20 தலைப்புகளில் இவர் பாடிய பாடல்களில் பல எளிதில் பொருள் உணரமுடியாதவை. இதனை மனதில் கொண்டு யாவரும் படித்து மகிழும் வண்ணம் எளிய உரையுடன் வெளியிடப்பட்டுள்ளது.