Description
பிற்காலப் பல்லவர்களில் சிம்மவிஷ்ணு முதல் அப்ராஜிதன் வரையிலான மன்னர்களில் ஓரிருவரைத் தவிர மற்ற எல்லோருமே மாவீரர்களாகவும் மாமன்னர்களாகவும் திகழ்ந்தவர்கள். அவர்களில் ஒருவனும் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவனுமான மூன்றாம் நந்திவர்மனைப் பற்றிய கதைதான்