இரண்டு வரி காவியம்


Author: பட்டுக்கோட்டை பிரபாகர்

Pages: 280

Year: 2014

Price:
Sale priceRs. 150.00

Description

பட்டுக்கோட்டை பிரபாகர், இதில் மிகவும் சுருக்கமாக வள்ளுவரின் வரிகளுக்கு எளிமையாக தெளிவுரை தந்திருப்பது கவனிக்க வைக்கிறது. எல்லா குறளுக்கும் அளவெடுத்து போல இரண்டே வரிகளில் பளிச் பளிச்சென தெளிவுரையை எளிமையாகவும், இயல்பான வார்த்தைகளாலும் தந்திருப்பது அழகாக அர்த்தப்படுகிறது.-பிரபு.நன்றி: தினமலர், 4/5/14.

You may also like

Recently viewed