மனம் என்பது மனிதர்களுக்கு என்றுமே புரியாத புதிர்தான். மனம் எங்கிருக்கிறது? மூளையிலிருந்துதான் செயல்படுகிறதா? நினைவுகள், உணர்வுகள், கனவுகள் எல்லாம் எப்படி உருவாகின்றன? மனநோய் என்பதென்ன? இப்படி மனம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு அறிவியல்பூர்வமான, ஆன்மிகரீதியான பதில்களை அளிக்கிறது இந்நூல்.