நானொரு நேனோ துகள்


Author: ப. கல்பனா

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 150.00

Description

சென்னை பாரதி மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றிவருபவர் ப.கல்பனா. இது அவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு. கல்பனாவின் முதல் கவிதைத் தொகுப்பான ‘பார்வையிலிருந்து சொல்லுக்கு’ 1999-ல் வெளியானது. சீன, ஜப்பானிய, கொரியக் கவிதைகளை கல்பனா மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார். இவருடைய பல கவிதைகள் பெண்ணியம் தொடர்பான கவிதை நூல்களில் ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ளன.

You may also like

Recently viewed