Title(Eng) | Karumbu charru |
---|---|
Author | |
Pages | 104 |
Year Published | 2007 |
Format | Paperback |
Imprint |
சொற்பொழிவில் பிழியப்பட்ட கரும்புச் சாறு
வரம்₹ 40.00
Out of stock
கோயில் பிராகாரங்களில் மட்டுமே கேட்கப்படும் பிரத்யேக நிகழ்ச்சிகளாகிவிட்டன சொற்பொழிவுகள். கோயிலையொட்டிய விஸ்தாரமான மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் அலைமோத – புலவர் கீரன், வாரியார், பாலகிருஷ்ண சாஸ்திரிகள் போன்றோர் ஆற்றிய உரைகள் எல்லாம் பழைய நினைவுகளாகிவிட்டன. இதிகாச, புராணக் காவியங்களிலிருந்து அமுதத்தை அல்லவா அள்ளி நமக்கு ஊட்டினார்கள். எத்தனை பேர்… எத்தனை ஸ்டைல்… எவ்வளவு தெரிந்துகொள்ள முடிந்தது! சொற்பொழிவாளர்கள் சிலரின் உரைகளிலிருந்து பிழியப்பட்ட கரும்புச் சாறாக இந்நூலை உங்கள்முன் நீட்டுகிறோம். பருகப் பருக நம் சிந்தைக்குப் பலம் தருவது உண்மை.Lectures have become those heard only in temple verandas. The holy lectures given by such great people like Pulavar Keeran, Variyar, Balakrishna Sastri in spacious open grounds near the temples, attended by thousands of devootess