Title(Eng) | Sakkarai Noi – Samaalippathu Eppadi |
---|---|
Author | |
Pages | 200 |
Year Published | 2007 |
Format | Paperback |
Imprint |
சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி
நலம்₹ 200.00
In stock
எந்த வயதினருக்கு நீரிழிவு ஏற்படும்?நீரிழிவு இருப்பதைத் தெரிந்துகொள்வது எப்படி?அறிகுறிகள் இல்லாமலேயே நீரிழிவு ஏற்பட்டிருக்குமா?நீரிழிவினால் ஆண்மை பாதிக்குமா?நீரிழிவு வருவதைத் தள்ளிப்போடுவது எப்படி?கட்டுப்படாத நீரிழிவால் வரும் அபாயங்கள் யாவை?உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஏன் அவசியம்?- இப்படி பல விஷயங்களை இந்தப் புத்தகம் விளக்குவதோடு, நீரிழிவு நோயாளிகள் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறை, நாள்பட்ட நீரிழிவினால் ஏற்படும் பாதிப்புகளையும் அதைத் தவிர்க்க உதவுகின்ற வழிமுறைகளையும் எடுத்துச் சொல்கிறது.நூலாசிரியர் டாக்டர் எம். மருதுபாண்டியன், 1993-ல் M.B.B.S. பட்டத்தையும், 1999-ல் M.D (General Medicine) பட்டத்தையும் பெற்றார். அவசர சிகிச்சைகள் மற்றும் நீரிழிவு சிகிச்சையில் நிபுணத்துவம் உள்ளவர். சர்வதேச நீரிழிவு மருத்துவக்கருத்தரங்குகளில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள் :நுனிப்புல் – 01.02.2009Jillu and Balaji – 01.02.2009THINKING BELL – 28.12.2008