Description
அறுபது ஆண்டுகளுக்கு மேல் என் எண்ணச் சுழலில் அசை போட்டுக் கொண்டிருந்த எண்ணங்களை வயதான காலத்தில் வடித்திருக்கிறேன். இன்றைய இளைஞர்கள் நிறைய படிக்கிறார்கள்; மறுக்கவில்லை. அவர்கள் படிக்கும் நூல்களுடன் "என் சரித்திரம்' என்ற நூலையும் படிக்க வேண்டும் என்பது என் அவா! என் சரித்திரம் சொல்லும் செய்திகள் நம் தமிழ் இளைஞர்களுக்குப் போய்ச் சேர வேண்டும்.
அப்படி என்ன சொல்கிறது அந்நூல்?