Description
எனக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்று தான். அதுஎனக்குத் எதுவும் தெரியாது என்பது" என்று சாக்ரடீஸ் சொல்வார் அப்படித்தான் ஓஷோவும் அறிவுக்கு எதிரான அறியாமையின் ஆழத்தை நமக்கு உணர்த்துகிறார் அதைஉணர்ந்துகொண்டாலே நாம் ஞானத்தை அடைந்துவிடலாம் என்று எதார்த்தங்களின் எல்லைகளைநமக்கு காட்டிச் செல்லுகிறார்