Description
ஆங்கிலத்தில் மர்மமக்களின் ராணி என்று போற்றப்படும் அகதா கிறிஸ்டியின் மர்டர் இன்மெஸபொட்டாமியர் என்ற நாவலின் தமிழாக்கம் இந்த நூல். ஈராக் பகுதிக்கு ஓர் அகழ்வாராய்வுக்குத் தனது கணவருடன் சென்றிருந்தபோது அகதா கிறிஷ்டி தன் கற்பனையை அந்தச் சூழ்நிலையில் மேயவிட்டு படைத்த ஒரு அற்புதமான க்ரைம் கதை இது. -சிவா. நன்றி