Description
ஒவ்வொரு ராசியிலும் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் ஒன்றுகூடும் போது அவை எவ்வாறான பலன்களை அளிக்கின்றன என்பதை விரிவாகக் கூறுவதே இந்நூல். கற்க மஹரிஷி அந்தக் காலத்தவர். அந்தக் கால ரிஷிகள் கூறியவை பொய்த்ததில்லை. அதுபோல கர்க மஹரிஷி கூறிய கருத்துக்களும் ஏற்றுக் கொள்ளத்தக்கவையே. ஜோதிடத்தில் பால பாடம் கற்பவர்கட்கும், கற்றுத் தேர்ந்தவர்கட்கும் இது உபயோகமான நூலே. உரை எழுதிய ஆசிரியர் பிரகஸ்பதி அவர்களும் ஜோதிட நூல்கள் பல எழுதி புகழ் பெற்றவரே. அவருக்கு நன்றி... சிறந்த இந்நூலைப் படித்துப் பயன் பெற வேண்டுகிறோம்