Description
குருகுலப் போராட்டமும் திராவிட எழுச்சியும்சேரன்மாதேவி குருகுலத்தில் நடந்த சாதியத்தை அடிப்படையாகக் கொண்ட ஏற்றத் தாழ்வுகளையும் சம்பவங்களையும் காங்கிரஸ் கட்சிக்குள் அதன் விளைவுகளையும் பெரியார் அது குறித்து அதிருப்தி தெரிவித்து வெளியேறி திராவிட இயக்கம் தோற்றுவித்ததையும் ஆவணங்களுடன் பதிவு செய்திருக்கிறது. உண்மைகளை ஆதாரங்களுடன் இந்நூல் விளக்குவதாக காலச்சுவடு பதிப்பகம் கூறுகிறது.நன்றி: இந்தியா டுடே, 29/1/2014.