Description
சேலைக்குப் போய்த்தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதில்லை. சுயமாக தொழில், வியாபாரம் தொடங்கி, அதில் மிகப்பெரிய வெற்றி பெற முடியும். வியாபாரத்தை தொடங்கி வெற்றிபெற வாய்ப்புகளை கண்டுபிடிக்கிற பார்வையும், செய்து பார்க்கிற துணிவும், தளராத மனமும் போதும். நேர்மையாக சம்பாதிக்க முடியும் என்பதை நூலாசிரியர் வலியுறுத்தி உள்ளார்.