முழுக்க முழுக்கக் கிராமியப் பின்னணியில் எழுதப்பட்டுள்ள இப்புதினம் பெண் பாடுகளுடன் கீழ் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கைப் பாடுகளையும் சொல்லிக் கொண்டு போகிறது. அம்மக்களின் வாழ்க்கைப் பாட்டிற்கு பிள்ளைைகளின் உழைப்பு முக்கியமான ஆதாரமாக இருக்கிறது.
-தோழமையுடன் போப்பு பாண்டிச்சேரி