இலக்கிய உலகில் எப்போதுமே ஆண் எழுத்தாளர்களை விட பெண் எழுத்தாளர்கள் குறைவு. அதற்கு குடும்ப சூழ்நிலை, சுதந்திரமின்மை, குழந்தை வளர்ப்பு என்று பல தடைகள். இத்தனையும் மீறி சமாளித்து தமிழ் இலக்கிய உலகில் சாதனை புரிந்த பெண் எழுத்தாளர்கள் குறித்த தகவல்களை இந்நூல் சிறப்பாக எடுத்துரைக்கிறது .