Author: அப்சல்

Pages: 200

Year: 2023

Price:
Sale priceRs. 180.00

Description

காலையில் கண்விழித்தபோது மழை பெய்யும் சத்தம் கேட்டது. கதவை திறக்காமல் ஜன்னலை மட்டும் திறந்து பார்த்தேன். மழையில் தெரு குளித்திருந்தது இந்த மழை இரவே துவங்கியிருக்க வேண்டும். தூக்கத்தில் கவனிக்கவில்லை மழையுடன் சேர்ந்து வந்த காற்றின் வாசனையில் சற்று நேரம் லயித்தேன். இரவு தூக்கத்தில் கண்ட கனவு நினைவு
வந்தது. அந்த கனவிற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை.

You may also like

Recently viewed