தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை திசைதிருப்பிய பெரியார், பெரிதும் புரிந்துகொள்ளப்படாதவராகவே இருக்கிறார். அவரைக் குறித்து விரிவாகவும் ஆழமாகவும் அறிமுகப்படுத்தும் நூலை 'இந்து தமிழ் திசை' சார்பில் உருவாக்கியுள்ளோம். 'என்றும் தமிழர் தலைவர்' என்கிற தலைப்பிலான நூல் விரைவில் வெளியாகும்.