Description
மனித நம்பிக்கைகள், மனஉறுதி, நல்லதே நடக்கும் என்ற மனப்பாங்கு, சிக்கலில் இருந்து மீள்வதற்கான அறிவார்ந்த வழிமுறை, பிரச்சனைகளைத் தீர்க்கும் விதம் போன்றவை இக்கதைகளில் மிளிருகின்றன. சுயநலமும், கொடூரமனமும் கொண்ட மனிதர்கள் முடிவில் நாசமாய்ப் போகிறார்கள். அநீதிகள் அழிந்து நீதி நிலைக்கும் என்பதையும் இக்கதைகள் எடுத்துக் கூறுகின்றன.