மனிதன்- மனம், உடல், சூழ்நிலையின் தலைவன்


Author: ஜேம்ஸ் ஆலன் தமிழில் எஸ். அருணாச்சலம்

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 125.00

Description

ஒருவன் தன் நலத்தை மட்டுமே எண்ணிக் கொண்டிருக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும் சக்தியை இழந்து விடுகிறான். பலரின், பலவற்றின் நலத்தை விரும்பி அடைய முற்படும்போது துக்கம் அவனை நெருங்க முடியாது. எங்கே தகுந்த காரணங்கள் இருக்கிறதோ அங்கே விளைவுகளும் காணப்படும். மனிதனால் விளைவுகளைக் கட்டுப்படுத்த முடியாது. அவற்றின் மூலகாரணத்தை அறிந்து அதை மாற்ற முடியும்.

You may also like

Recently viewed