Author: ஜிதேந்திரன்

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 220.00

Description

மூணாறுதான் நாவலின் களம். மூணாறின் அழகையும், குளுமையையும் இந்த நாவலில் உணர முடிகிறது. பனிமலை - பனிமழை - மலங்காடு மழைக்காடு, வலிகள் நிறைந்த பிரதேசம். கேரளாவில் திருவள்ளுவருக்குக் கோயில் கட்டி, தனியொரு மதமாக வழிபடுகிற ஞானமடத்தை: சனாதன சபையைப் பதிவு செய்கிறது நாவல். துகினம் என்றால் பனி. பனித்துளி. துகினம் போலொரு வாழ்வு.

You may also like

Recently viewed