Author: முனைவர் தீபேஷ் கரிம்புங்கரை தமிழில் சுனில் லால் மஞ்சாலும்மூடு

Pages: 192

Year: 2023

Price:
Sale priceRs. 200.00

Description

இது ஒரு மனிதனின் சுயசரிதை அல்ல. கடல் கடந்து வெளிநாட்டில் வாழ்வதற்காக புலம்பெயர்ந்த அப்பாவி மக்களின் கதை. பாலைவனம் புழுதி புயலுடன் கதை சொல்வதைப் போல், அமானுல்லா கதை சொல்லும்போது, அது ஒரு நல்ல வாழ்க்கையைத் தேடிச் சென்றவர்களின் கனவுகள் மற்றும் தொலைந்த கனவுகளின் கதையாகவும்,சோகக் கதையாகவும் உருமாறுவதை உணர முடியும். பாலைச்சுனை புத்தகத்தின் உள் பக்கங்களில் நிச்சயமாக நீங்கள் இருக்கலாம். இல்லையெனில், உங்களுக்கு அன்பான ஒருவர் இருக்கலாம்.

You may also like

Recently viewed