சில ஆண்கள் எப்போதும் இருப்பதை விட்டு பறப்பதற்குத் தான் ஆசைப்படுவார்கள்.அப்படித்தான் நமது கதாநாயகன் கதிரேசன் தன் காதலியான முத்தாணியை விட்டுவிட்டு பணக்காரக் காதலிக்கு ஆசைப்படுகிறான். கடைசியில் இரண்டுமே கிடைக்காமல், தனியாளாக நிற்கிறான். எப்போதும் கிடைப்பதை வைத்து வாழ்வது தான் சுகமயம்.