தினம் ஒரு சுயமுன்னேற்ற சிந்தனைத் தேன்


Author: கமலா கந்தசாமி

Pages: 112

Year: 0

Price:
Sale priceRs. 75.00

Description

ஒரு பொன்மொழியை படித்தால் அதன் உள்ளே ஆயிரம் கருத்துகள் அமிழ்ந்து கிடப்பதைக் காணலாம். அதுபற்றி என் கருத்துகளைச் சொல்லி நீங்களும் சிந்திக்க உங்களை தூண்டும் நூல் இது. இந்நூலில் நல்ல கருத்து எழுப்புவது, நல்ல எண்ணம், நல்ல எண்ணங்களே வெற்றியின் அஸ்திவாரம், நல் வாழ்வு குறித்த நல்ல நூல் இது.

You may also like

Recently viewed