Author: கமலினி கதிர்

Pages: 192

Year: 2024

Price:
Sale priceRs. 150.00

Description

பல்கலைக்களஞ்சியமாக மலர்ந்துள்ள நுால். அறிவு தேடல்களை கதா பாத்திரங்களின் வழியாக சுவையான வர்ணனைகளால் எழுதப்பட்டுள்ளது. பனி, பூ பூவாய் கொட்ட தொடங்கியது. துருவிய தேங்காய் பூவை நிலமெல்லாம் கொட்டியது போல, வெள்ளை வெளேர் என்று பார்க்கும் இடமெல்லாம் கண்ணை பறித்தது... துவக்கமே அழகு. கண்ணெதிரே தாய் இறக்க, அதே நேரம் குழந்தை பிரசவித்தவரை காப்பாற்றும் நிகழ்வு இலங்கை போர் கொடூரம் விரிகிறது. குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்கும் நீதிபதி செயலை எடுத்துக்காட்டுகிறது. கருத்துப் புதையலாக உள்ள புத்தகம். – சீத்தலைச் சாத்தன்

You may also like

Recently viewed