ஒற்றைச் செருப்புகள்


Author: பாரதி புத்தகாலயம்

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 160.00

Description

சிறுகதை என்ற சொல் உச்சரிக்கும்போதே சுகமளிக்கும் சொல். நல்ல சிறுகதையை வாசிக்கிறபோது, எழுத்தாளனுக்கும் மேலே போய் நின்று கர்வம் கொள்கிறான் தேர்ந்த வாசகன். வாசகனை சமூகமயமாக்கி, அவனுள் கேள்விகளை எழுப்புகிற வேலையை முற்போக்கு படைப்பாளிகள் செய்கிறார்கள்.

You may also like

Recently viewed