Description
பெண்களுக்கு கல்வி வேண்டும் என்று போராடிப் பெற்றோம். ஆனால் தைரியத்துடன், காதல் தொல்லைகள், பாலியல் சீண்டல்களை எதிர்கொள்வது குறித்து நாம் என்ன செய்துள்ளோம், செய்தே தீர வேண்டிய அவசரத்தில் உள்ளோம் என்பதை இந்த பத்து பெண்களின் கதைகளும் சொல்கின்றன. அரசின் கொள்கை வரைவாளர்கள் அனைவரும் படித்தே தீர வேண்டிய புத்தகம் இது. இந்தச் சுழலைத்தான் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.