கவிஞர் தமிழ்ஒளி சிறுகதைகள் எழுதிய காலம் இரண்டாம் உலகப்போர் முடிந்து, இந்தியா சுதந்திர மடைந்து பொருளாதார நெருக்கடிகளும், பசியும், பட்டினியும் சமூகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த காலம், இந்தக் கால கட்டத்தைப் பிரதிபலிக்கும் கதைகள்தான் அவருடைய கதைகள்.