குருவிப்பட்டி


Author: தமிழ் ஒளி

Pages: 80

Year: 0

Price:
Sale priceRs. 80.00

Description

கவிஞர் தமிழ்ஒளி சிறுகதைகள் எழுதிய காலம் இரண்டாம் உலகப்போர் முடிந்து, இந்தியா சுதந்திர மடைந்து பொருளாதார நெருக்கடிகளும், பசியும், பட்டினியும் சமூகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த காலம், இந்தக் கால கட்டத்தைப் பிரதிபலிக்கும் கதைகள்தான் அவருடைய கதைகள்.

You may also like

Recently viewed