"நகரங்கள் மனித உழைப்பின் செல்வக் குவியல்கள். நகரங்களில் வாழ்வதற்கான உரிமையை தனியார் லாப வெறிக்கு விட்டுவிடலாமா?
இந்த உரிமைக்காக பாரிஸ் கம்யூன் முதல் வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு வரை போராட்டங்கள் தொடர்கின்றன. அந்த போராட்டங்களின் சித்தாந்த அலசல் இந்த நூல்."