Description
ஒவ்வொரு அறிமுகக் கட்டுரையும் கதாசிரியரைப் பற்றிக் கூறுகிறது. உள்ளடக்கத்தை விவரித்து, விருதிற்குரிய நூலின் தகுதியைத் தொட்டுக் காட்டுகிறது. சிறார்களுக்கு இந்நூல் எவ்வகையில் பயனுள்ளதாக இருக்கிறது என்பதை, முத்தாய்ப்பாகக் கூறுகிறது. சிறந்த சிறார் இலக்கிய நூல்களை, மக்களுக்கு அறிமுகம் செய்வது அவசியம். அந்த வகையில் ஞா.கலையரசி, நல்லதொரு பணியைச் செய்திருக்கிறார்.