Description
* சிவப்பு கம்பள வேலைகள் என்னென்ன?
* அச்சமில்லை அச்சமில்லை என முழங்க வைக்கும் நூல்.
ஒரு பெரிய அரங்கம். உள்ளே ஆயிரம் இளம் பெண்கள். மேடையில் தனியாக ஒரு ஆண். அது நான். பெண்கள் கேள்விக்கணைகளைத் தொடுக்கிறார்கள். அந்தக் கேள்விகளில் அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வமும் வாழ வேண்டும் என்ற வேட்கையுமே மிதமிஞ்சியிருக்கிறது.