Description
சிறுபான்மை மக்களைத் திரட்டுவதன் மூலம் மட்டுமே சங் பரிவாரத்தை முறியடிக்க முடியாது. சிறுபான்மை வகுப்புவாதம் பெரும்பான்மை வகுப்புவாதத்தையே வலுப்படுத்தும். அதன் வளர்ச்சிக்கு வாய்ப்பாக அமையும். பெரும்பான்மை வகுப்புவாதம் எப்படி மனித சமூகத்திற்கும், ஒற்றுமைக்கும், நாட்டு நலனுக்கும் ஆபத்தோ அதுபோல் சிறுபான்மை வகுப்புவாதமும் ஆபத்தானது. இரண்டும் ஒன்றுக்கு ஒன்று உதவக்கூடியது.