அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது


Author: கதிர் பாரதி

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 100.00

Description

கதிர்பாரதி யின் கவிதைகள் தனித்தன்மை வாய்ந்தவை. மனச்சிடுக்குகளின் ஆழத்தில் உறைந்து கிடக்கும் வலிகளை ஒளித்துக் கடத்துபவை. . அதன் தடம் தேடி வாசிப்பவர்கள் இறுதியில் ஒரு சுவற்றில் முட்டும் போது அவர்களையும் கவிஞனாக மாற்றும் அதிசயம் நிகழ்த்துபவை

You may also like

Recently viewed