எத்தனை எத்தனை போராட்டங்கள். வியட்நாம் விடுதலை சுலபமாகப் பெறப்படவில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை, பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை வீழ்த்தி பெறப்பட்ட இந்த விடுதலையை இன்றைக்கும் காப்பாற்றுவதற்கு இந்நாட்டு மக்கள் படுகின்ற இன்னல்களை மிக அழுத்தமாக நூலாசிரியர் எழுத்தில் கொண்டு வந்துள்ளார்.