Description
தமிழின் தொன்மை... தொல்காப்பியத்தில் தொடங்குகிறது....
தமிழின் இலக்கியம்... வள்ளுவத்தில் வடிவம் கொள்கிறது...
சங்க இலக்கியங்கள் பெரும் சான்றாய் அமைகின்றன...
பின்....
நூற்றாண்டு தோறும் செழுமை மாறாமல் திகழும் நம் இலக்கியங்கள்...
நாம் போற்றும் தமிழ் மரபு இது....
சரி....இது தானா நம் தொன்மை...
இது மட்டும் தானா நம் தொன்மை...
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் வாழ்வைப் புனைவு கொண்டிருக்கிறார்
கீரா...