ஆழ்ந்து தூங்கிக்கொண்டு இருப்பவர்களை விழித்தெழச் செய்வதற்கு ஒரு திடீர் இடியோசையை உருவாக்குவதுதான் அவர்களின் முயற்சியாகும். ஒரு திடீர் இடியோசை...மனக்கதவுகள் திடீரெனத் திறக்கின்றன.... அங்கே பார்பகட்டு இன்றி தனது எளிமையில் அங்கே அந்த வலதான மனிதர் அமர்தேருக்கிறார்.