பரமசிவன்-பார்வதியின் மகன் முருகன். கடுமையான தவம் செய்து, சிவனிடம் வரம் பெற்றான் சூரபத்மன். இந்திரன், பிரம்மன், சூரியன், வாயு, அக்னி உள்ளிட்ட தேவர்களைச் சிறைபிடித்து, அடிமைப்படுத்தி வைத்திருந்தான். மாபெரும் சக்தி படைத்த சூரபத்மனை சூரசம்ஹாரம் செய்து, தேவர்களை மீட்டெடுத்தார் முருகன்.