Description
இந்த நூல் இதுவரை வெளிவராத சித்தர்களின் ஏடுகள் பற்றிய அபூர்வமான ரகசியங்களை கொண்டுள்ளது.. இந்நூலாசிரியர், ஷ்யாம் இதை எழுதுவதற்காக பல்வேறு சித்தர் ஸ்தலங்களையும், அவர்கள் வாழ்ந்த இடங்களையும், அபூர்வமான ஓலைச் சுவடிகளையும், வாஸ்து சாஸ்திரம், பஞ்ச பட்சி சாஸ்திரம் என்று பல சாஸ்திரங்களையும் தேடி சித்தர்களின் பிரதான கேந்திரமான மகேந்திரகிரி சென்று ஆய்வு செய்து எழுதப்பட்ட மிக முக்கியமான நூல்!