Description
தேவகோட்டையைச் சேர்ந்த டாக்டர் சோம் வள்ளியப்பன் அள்ள அள்ளப் பணம் (10 பாகங்கள் இட்லியாக இருங்கள் புத்தகங்கள்ஆளப்பிறந்தவர் நீங்கள். தாட்டுக்களாக்கு (உள்படமி புத்தகங்களும் ஆங்கிலத்தில் மூன்று புத்தகங்களும் எழுதியிருக்கிறார்.You You புத்தகத்துக்காகப் புகழ்பெற்ற ISTD பரிசு பெற்றவர் தமிழ்நாடு அரசின் சிறந்த எழுத்தாளர் பரிசு கவிதை உறவு பரிசு, நெய்வேலி புத்தகக் காட்சி சிறந்த எழுத்தாளர் பரிசு பாரதி தமிழ் இவக்கிய பேரவை பரிசு, சிறுகதைக்கான இலக்கிய பிடம் பரிசு ஆகியவை இவரது எழுத்துகளுக்கான அங்கீகாரங்களில் சில எமோஷனல் இன்டெல்ஜென்சில் ஆண்டுகள் ஆய்வு செய்து, சென்னைப் பல்கலை கழகத்தில் பி.எச்டி பட்டம் பெற்றதுடன், NF NLP. USA யின் 'நியுரோ விங்விஸ்டிக் புரோகிராம்-ன் சாபடு மாஸ்டர் பிராக்டிஷனராகவும் இருக்கிறார். மனித வளத்துறையில் IMEL பெயரிகோ, வேர்ல்பூல் உள்ளிட்ட நிறுவனங்களில் 25 ஆண்டுகாலம் பணியாற்றிய இவர் இப்போது பல்வேறு நிறுவனங்களுக்கு நிர்வாக ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.
சீதையை கண்டுவந்த செய்தியை 'கண்டேன் சீதையை என்று சொல்லின் செல்வன் அனுமன் சொன்னதுபோல சுருங்கச் சொல்லி கதையின் கடைசி வரிகளை நச்சென்று எழுதி முடிப்பது வன்னியப்பன் அவர்களின் தனி பாணி கதையோடு சேர்த்து நம்மையும் பயணிக்க வைக்கும் கல்கியைப் போலவே இவரது கதைகளிலும் கதைமாந்தர்கள் நம்மை உள்ளே இழுத்துக் கொள்கிறார்கள்.
மணிமேகலை