தோழர் - சுந்தரமூர்த்தி நாயனாரின் சரிதம்

Save 5%

Author: சத்தியப்பிரியன்

Pages: 0

Year: 2025

Price:
Sale priceRs. 180.00 Regular priceRs. 190.00

Description

*சுந்தரமூர்த்தி நாயனார் போகம், யோகம் என்ற இரு நிலைகளிலும் வாழ்க்கையை நடத்தியவர். *இறைவனால் 'தம்பிரான் தோழர்' என்று அழைக்கப்பட்டவர். *இறைவனின் கட்டளைக்கு ஏற்பத் திருமணக் கோலத்துடன் எப்போதும் காட்சி அளிப்பவர். *அந்தணர் குலத்தில் பிறந்து திருமுனைப்பாடி மன்னவன் நரசிங்க முனையரையரால் அரசிளங் குமரனாக வளர்க்கப்பட்டவர். *தன்னலமற்ற சிவத் தொண்டின் மூலம் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டவர். சுந்தரரின் ஒப்பில்லா இத்தகைய வாழ்க்கையைப் பக்தி மணமும் தமிழ்ச் சுவையும் சொட்ட சொட்ட விரிவாகப் படம்பிடிக்கும் புத்தகம் இது.

You may also like

Recently viewed