Description
யோகமரபு-தாந்த்ரீகம்-ஆயுர்வேதம் என்கின்ற இந்த மூன்று துறைகளுக்குள்ளும் எப்போதும் தொடர்ந்து உரையாடல் நிகழ்ந்து வந்துள்ளது, அதன் நீட்சியாகவே இக்கட்டுரைகளிலும் சிலவற்றை தொட்டுக்காட்டியுள்ளோம்.
*ஆசிரியர்
தொன்மையான, நுட்பமான விஷயங்களை நடைமுறை தளத்தில் கொணர்ந்து பேசுவதால் இந்தப் புத்தகம் யோகம் குறித்த நல்ல அறிமுகக் கையேடு எனச் சொல்லலாம். காரணம், எளிய உருவகங்கள்வழி நுட்பங்களையும் சிக்கலற்ற மொழியில் ஆழத்துடன் அனைவருக்குமான யோக நூலாகத் தந்திருக்கிறார் ஆசிரியர்.
*எழுத்தாளர், மருத்துவர் சுனில் கிருஷ்ணன்

